தமிழீழத்தில் அமைதிப்படை என்ற போர்வையில் பாரதம் புரிந்திட்ட அடக்குமுறைக்கு எதிராக 19.03.1988 அன்றிலிருந்து 19.03.1988 வரையிலான சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டம் (அகிம்சை வழியில்) தொடர்ந்து உயிர் நீத்த நாட்டுப்பற்றாளர் தியாக தீபம் அன்னை பூபதி அம்மா.
மேலும்Day: March 19, 2023
கேணல் இளங்கீரன் அவர்களின் 14ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.
கேணல் இளங்கீரன் அவர்களின் 14ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும் வன்னியில் நடைபெற்ற சமரில் 19.03.2009 அன்று விடுதலைப்புலிகளின் சமர்க்களத் தளபதிகளில் ஒருவரான கேணல் இளங்கீரன் வீரச்சாவடைந்தார்.
மேலும்