ஈகைப்பேரொளி முருகதாசன் அவர்களின் நினைவெழுச்சி நாள் – 12.02.2023, ஜெனீவா, சுவிஸ்.

தமிழீழத்தில் சிங்களப் பேரினவாத அரசினால் அதியுச்சமாக நிகழ்த்தப்பட்டுக் கொண்டிருந்த தமிழின அழிப்பை தடுத்து நிறுத்தக்கோரி ஐ. நா முன்றலில் தன்னைத் தானே தீயினில் ஆகுதியாக்கிய ஈகைப்பேரொளி முருகதாசன் அவர்களின்14ஆம் ஆண்டு நினைவெழுச்சி நாள்!

மேலும்