முல்லைத்தீவு பூனைத்தொடுவாய் தளத்தை தாக்குவதற்காக தரையிறக்கப்பட்ட படையினர் மீதான முறியடிப்பு சமர்

கடற்புலிகளின் முல்லைத்தீவு பூனைத்தொடுவாயில் அமைந்திருந்த கடற்கண்கானிப்புத்தளம் அப்போது வெற்றிலைக்கேணி மற்றும் கட்டைக்காடு இராணுவ கூட்டுதளத்திற்க்கு பெரும் அச்சுறுத்தலாக அமைந்தது ,  இதனை அழித்தொழிக்க  சிங்களப்படை பல முயற்சிகள் மேற்கொண்ட போதிலும்அவை வெற்றிபெறவில்லை .

மேலும்