திருமதி. ஆதிலட்சுமி சிவகுமார் அவர்களது „பொன்வண்டு“ நூல்வெளியீடு

தமிழ் இலக்கியம் பல்லாயிரம் ஆண்டுகள் வளமும் தொடர்ச்சியும் கொண்டிருப்பினும், ஈழத்தில் தமிழ் இலக்கியம் கற்போருக்கு உள்ளத்தில் இன்பம் அளிக்கும் நூலாக மட்டுமல்லாது இனவிடுதலை உணர்வுகளையும் அளித்திருந்தது.

மேலும்

செஞ்சோலை நினைவேந்தல் – வள்ளிபுனம்

14.08.2006அன்று செஞ்சோலை சிறுவர் இல்லத்தின் மீது சிறிலங்கா விமானப்படையின் கிபிர் விமானங்கள் நடாத்திய தாக்குதலில் கொல்லப்பட்ட 54 பாடசாலை மாணவிகள் உட்பட 61 பேரின் 16வது ஆண்டு நினைவேந்தல் நேற்று காலை வள்ளிபுனத்தில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினால் நடாத்தப்பட்டது.

மேலும்

செஞ்சோலை நினைவேந்தல் – யாழ்ப்பாணம் உடுவில் ஆலடி

14.08.2006அன்று செஞ்சோலை சிறுவர் இல்லத்தின் மீது சிறிலங்கா விமானப்படையின் கிபிர் விமானங்கள் நடாத்திய தாக்குதலில் கொல்லப்பட்ட 54 பாடசாலை மாணவிகள் உட்பட 61 பேரின் 16வது ஆண்டு நினைவேந்தல் இன்று மாலை யாழ்ப்பாணம் உடுவில் ஆலடி முகாமில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினால் நடாத்தப்பட்டது.

மேலும்

செஞ்சோலைப் படுகொலை மற்றும் தோழர் செங்கொடியின் 11 ஆவது ஆண்டு நினைவேந்தலும்-பிரான்சு

வள்ளிபுனம் செஞ்சோலை சிறுவர் வளாகத்தின் மீது 14.08.2006 அன்று சிறீலங்கா வான்படையினர் நடாத்திய தாக்குதலில் சாவடைந்த 61 மாணவிகளின் 16 ஆவது ஆண்டு நினைவுநாளும் , தாய்த் தமிழகத்தில் தமிழீழ மக்களுக்காய் தன் உடலில் தீ மூட்டி ஆகுதியான தோழர் செங்கொடியின் 11 ஆவது ஆண்டு நினைவேந்தலும் பாரிசு றிபப்ளிக் பகுதியில் (14.08.2022) ஞாயிற்றுக்கிழமை பிற்பகல்15.00 மணிக்கு இடம்பெற்றது.

மேலும்

செஞ்சோலை நினைவேந்தல் – மட்டக்களப்பு

14.08.2006அன்று செஞ்சோலை சிறுவர் இல்லத்தின் மீது சிறிலங்கா விமானப்படையின் கிபிர் விமானங்கள் நடாத்திய தாக்குதலில் கொல்லப்பட்ட 54 பாடசாலை மாணவிகள் உட்பட 61 பேரின் 16வது ஆண்டு நினைவேந்தல் இன்று மாலை மட்டக்களப்பு மாவட்டத்தில் விசேடமாக ஒழுங்குபடுத்தப்பட்ட இடமொன்றில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினால் நடாத்தப்பட்டது.

மேலும்