நியூலிசூர்மார்ன் தமிழ்ச்சோலை பள்ளிமட்டத்திலான திருக்குறள் திறனறிதல் போட்டி-2022

பிரான்சு தமிழ்ச்சோலை தலைமைப்பணியகத்தின் நெறிப்படுத்தலில் ஆண்டு தோறும் தமிழ்ச்சோலைப்பள்ளிகள் இடையே நடாத்தப்பட்டு வரும் திருக்குறள் திறனறிதல்  போட்டி பள்ளிமட்டத்தில் நியூலிசூர்மார்ன் தமிழ்ச்சோலை பள்ளி மாணவர்களுக்கு நேற்று  02.06.2022 சனிக்கிழமை பி.ப 3.00 மணிக்கு தனியார் மண்டபம் ஒன்றில் தமிழ்ச்சங்கத்தின் ஏற்பாட்டில் நடைபெற்றிருந்தது.

மேலும்