பிரான்சில் தமிழ்ச்சோலைகளின் தேர்வர்களாகவும் தனித்தேர்வர்களாகவும் *வளர்தமிழ் 12 நிறைவுசெய்த இளந்தலைமுறையினரை * தமிழ்த்தேசிய நீரோட்டத்தில் இணைப்பதற்கான வழிகாட்டு விளக்க ஒன்றுகூடல் கடந்த 04.06.2022 சனிக்கிழமை அன்று பிரான்சில் தமிழ்மொழிப் பொதுத்தேர்வு மண்டபத்தில் தேர்வின் நிறைவின் போது இடம்பெற்றது.
மேலும்Day: June 15, 2022
தமிழர் கல்விமேம்பாட்டுப் பேரவையின் 2022 தமிழ்மொழித் தேர்வு
தமிழர் கல்வி மேம்பாட்டுப் பேரவையினால் உலகளாவிய மட்டத்தில் நடாத்தப்பட்ட தமிழ்மொழித் தேர்வு 2022 யேர்மன், பிரான்சு, இங்கிலாந்து, இத்தாலி, நெதர்லாந்து, நியுசிலாந்து, அமெரிக்கா ஆகிய நாடுகளில் 04.06.2022 சனிக்கிழமை அன்று வெகு சிறப்பாக நடைபெற்றது.
மேலும்