மே18- தமிழின அழிப்பு நினைவு நாள் – பேர்ண், சுவிஸ் 18.05.2022

ஈழத் தமிழர் வரலாற்றில் தொடரும் தமிழின அழிப்பின் அதியுச்ச குறியீடான முள்ளிவாய்க்கால் இனஅழிப்பு நினைவுநாள்; மறக்க மடியாத சோகமாக, மாறா வடுவாக மாறிய தமிழீழத்தில் வீரச்சாவடைந்த மாவீரர்களுக்கும், சிங்களப் பேரினவாத அரசினால் படுகொலைசெய்யப்பட்ட மக்களுக்குமான 13ம் ஆண்டு நினைவு வணக்க நிகழ்வும், கவனயீர்ப்பு ஒன்று கூடலும்…!!

மேலும்