தமிழர் அரசியலை ஒற்றையாட்சிக்குள் முடக்கும் சதி முயற்சிக்கெதிராகவும், வடக்குகிழக்கு இணைந்த தாயகம், தமிழ்த் தேசம், இறைமை, சுயநிர்ணயம் அங்கீகரிக்கப்பட்ட சமஸ்டித் தீர்வை வலியுறுத்தியும் மன்னாரில் இன்று நடைபெற்ற மக்கள் சந்திப்பு.
மேலும்Day: March 9, 2022
முல்லைத்தீவு இந்துபுரம் முன்பள்ளி மாணவர்களுக்கு சீருடை வழங்கப்பட்டது!
தூயகரங்கள் சமூக அபிவிருத்தி அமையத்தின் நிறுவுனர் தம்பி ஐயா அவர்களின் பாரியாரின் பிறந்த தினத்தை முன்னிட்டு தூயகரங்கள் சமூக அபிவிருத்தி அமையத்தின் நிதியுதவியில் முல்லைத்தீவு இந்துபுரம் முன்பள்ளி சிறார்கள் 54 பேருக்கான சீருடைகள் இன்றைய தினம் வழங்கி வைக்கப்பட்டது.
மேலும்ஒற்றையாட்சிக்கெதிரான மக்கள் சந்திப்பு வவுனியா தெற்கிலுப்பைக்குளத்தில்!
தமிழர் அரசியலை ஒற்றையாட்சிக்குள் முடக்கும்சதி முயற்சிக்கெதிராகவும், வடக்குகிழக்கு இணைந்த தாயகம், தமிழ்த் தேசம், இறைமை, சுயநிர்ணயம் அங்கீகரிக்கப்பட்ட சமஸ்டித் தீர்வை வலியுறுத்தியும் வவுனியாவில் இம்மாதம் எதிர்வரும் 13.03.2022அன்று நடைபெறவுள்ள மாபெரும் மக்கள் பேரணிக்கு வலுவூட்டும் வகையில் இன்று வவுனியா தெற்கிலுப்பைக்குளத்தில் இன்று நடைபெற்ற மக்கள் சந்திப்பு. இதில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன், சட்டத்தரணிகளான காண்டிபன், சுகாஸ் மற்றும் கட்சியின் செயற்பாட்டாளர்கள் கலந்துகொண்டனர்.
மேலும்