வவுனியா வலிந்துகாணாமலாக்கப்பட்டோர் உறவுகளுடன் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் சந்திப்பு!

வலிந்துகாணாமலாக்கப்பட்ட தமது உறவுகளுக்கு நீதியைக் கோரி பல வருடங்களாக போராடிவரும் வவுனியா மாவட்ட காணாமலாக்கப்பட்டோரின் உறவுகளிற்கும் – தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினருக்குமிடையில் இன்று (08.03.2022) சந்திப்பொன்று நடைபெற்றது.

மேலும்

ஐ.நா முன்றலில் குளிர்காலநிலையிலும் தமிழீழ இலட்சியப்பற்றுடன் தமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு நடைபெற்ற கவனயீர்ப்புப் போராட்டத்தில் கலந்துகொண்ட தமிழ்மக்கள்!!

சிங்களப் பேரினவாத அரசினால் முள்ளிவாய்க்காலில் உச்சம் பெற்ற இனவழிப்பின் பதின்மூன்றாவது ஆண்டிலும் எங்களுக்கான நீதியை எங்களுக்குத் தாருங்கள் என்ற உரிமை முழக்கத்தோடு, சிறிலங்கா அரசபயங்கரவாதத்தினால் தொடர்ச்சியாக தமிழ்மக்கள் மீது மேற்கொள்ளப்பட்டுவரும் இன அழிப்பிற்கு நீதிகேட்டு ஐ.நா முன்றல் ஈகைப்பேரொளி முருகதாசன் திடலில் முன்னெடுக்கப்பட்ட கவனயீர்ப்புப் போராட்டத்தில் நூற்றுக்கணக்கான தமிழ்மக்கள் குளிர்காலநிலைக்கு மத்தியிலும் கலந்துகொண்டிருந்தனர்.

மேலும்