தமிழின அழிப்பிற்கு அனைத்துலக சுயாதீன விசாரணை வேண்டி 8ம் நாளாக தொடரும் ஈருருளிப் பயணம்

பிரித்தானியாவில் இருந்து கடந்த 16.02.2022 ஆரம்பமான மனித நேய ஈருருளிப்பயண அறவழிப்போராட்டம் நெதர்லாந்தினைக் கடந்து, பெல்சியத்தில் தொடர்ந்து கொண்டிருக்கின்றது. இன்று (23/02/2022) Namur, Belgium மாநகரத்தில் இருந்து Bastogne, Belgium மாநகரத்தினை வந்தடைந்தது , இயற்கை சீற்றத்தின் காரணத்தினால் பல வீதிகளில் பயணிக்க முடியாத சூழல் நிலவிய போதும் இப்பயணம் தொடர்ந்தும் இலக்கு நோக்கி நகர்கின்றமை குறிப்பிடத்தக்கது.

மேலும்