மாமனிதர் குமார் பொன்னம்பலம் அவர்களின் 22 ஆம் ஆண்டு நினைவு தினம் இன்று கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது.

இதில் யாழ் மாநகர முதல்வர்  சட்டத்தரணி வி. மணிவண்ணன் நல்லூர் பிரதேச சபை  தவிசாளர் மயூரன் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் கட்சி ஆதரவாளர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

மேலும்

பிரான்சில் கேணல் கிட்டு உட்பட 10 வீரவேங்கைகளின் 29 ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு!

பிரான்சில் கேணல் கிட்டு உட்பட 10 வீரவேங்கைகளின் 29 ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு!

மேலும்

சாதனை வீரன் சாள்ஸ் அவர்களின் நினைவு நாள் இன்று!

05.01.2008அன்று தமிழீழத்தையே துயரத்தில் ஆழ்த்தி அனைவரது இதயங்களையும் சிதறடிப்பதுபோல் வந்தது அந்தச் செய்தி…“கேணல்சாள்ஸ்அவர்கள்..வீரச்சாவாம்” . எப்படி..?என்ன நடந்தது..?இனம் புரியாத ஏக்கம் இதயத்தை வாட்ட துயரம்தொண்டையை அடைக்க நம்பமுடியாத அந்த செய்தியுடன் !!

மேலும்