விளையாட்டுத்துறை சுவிஸ்கிளை நடாத்தும் தமிழீழத் தேசிய மாவீரர் நினைவு சுமந்த கராத்தே சுற்றுப்போட்டி.
மேலும்Day: December 8, 2021
கள நிலவரம் தொடர்பாக தெளிவாகவும் உறுதியாகவும் கட்டளை மையத்திற்கு தகவல்களை வழங்கிய கடற்கரும்புலி லெப்கேணல் சிவரூபன்
1995ம் ஆண்டு இராணுவத்தால் பெருமெடுப்பில் மேற்கொள்ளப்பட்ட நில ஆக்கிரமிப்பான முன்னேறிப்பாயச்சலும் அதனை த்தொடர்ந்து மக்கள் மீது மேற்கொள்ளப்பட்ட மிலேச்சத்தனமான தாக்குதலில் நூற்றுக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டும் அதிகமானோர் காயப்பட்டும் ஆயிரக்கணக்கானோர் இடம்பெயர்ந்தும்.
மேலும்உலங்குவானுர்தி விபத்து:இந்தியாவின் முப்படைகளின் தளபதி பிபின் ராவத் உயிரிழப்பு
இந்திய முப்படைத் தலைமை தளபதி விபின் ராவத் சென்ற ஹெலிகாப்டர் குன்னூர் அருகே விபத்துக்குள்ளானதில், அவர் உயிரிழந்துவிட்டதாக இந்திய விமானப் படை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
மேலும்