நிலைபேறான அபிவிருத்தி தொடர்பில் புகையிரதவீதிகள், பெருந்தொருக்கள் துறை பொறியாளர்களுக்கும் பிரக்ஞை இருத்தல் வேண்டும் – கஜேந்திரன் எம்பி

இன்று 4-12-2021 பாராளுமன்றத்தில் இடம்பெற்ற போக்குவரத்து அமைச்சு மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சு மீதான விவாதத்தில் கலந்து கொண்டு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமாக செல்வராசா கஜேந்திரன் உரையாற்றினார். அவரது உரையின் முழு விபரம் வருமாறு.

மேலும்

தமிழ்த் தேசத்தை அங்கீகரிக்காவிட்டால் இந்த நாட்டை நீங்களாகவே அழிப்பதாக அமையும்.

நீங்கள் இனவழிப்புச் செய்தமையினாலேயே ரோம சாசனத்தை ஏற்க மறுக்கின்றீர்கள்.இன்படுகொலையில் ஈடுபடவில்லையாயின் சர்வதேச விசாரணைக்கு வந்து நிரூபியுங்கள்.நேற்று 03-12-2021 அன்று பாராளுமன்றத்தில் இடம்பெற்ற பாதுகாப்பு அமைச்சு மீதான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போது தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்கள் வலியுறுத்தினார்.

மேலும்