யாழ் போதனா வைத்தியசாலைக்கு மகப்பேற்று விடுதி அமைக்கவும், போராடும் சுகாதாரத் தொண்டர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்கவும் உடன் நடவடிக்கை எடுக்க வேண்டும் – கஜேந்திரகுமார் எம்.பி.

இன்று ( 30-11-2021) பாராளுமன்றில் சுகாதாரத் துறை மீதான வரவு செலவுத்திட்ட விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றியகஜேந்திரகுமார் பொன்னம்பலம் மேற்படி கோரிக்கையை வலியுறுத்தினார். மேலும் போதனா வைத்தியசாலையிலும் ஏனைய வடக்கு மாகாண நிர்வாகத்தின் கீழுள்ள வைத்தியசாலைகளிலும் உள்ள ஆளணி பற்றாக்குறைகள் உடனடியாக நிவர்த்தி செய்யப்படல் வேண்டுமெனவும் வலியுறுத்தினார். அவரது உரையின் முழுவிபரம் வருமாறு.

மேலும்

வரலாற்றின் முதல் தடவையாக யாழ் மாநகரசபை அமர்வு செங்கோலுடன் மாநகர முதல்வர் மணிவண்ணன் தலைமையில் நடைபெற்றது

மாநகர முதல்வர் வி. மணிவண்ணனின் வேண்டுகோளுக்கு அமைய அண்மையில் குகபதமடைந்த நல்லூர் கந்தசுவாமி தேவஸ்தானத்தின் 10ஆவது நிர்வாக அதிகாரி குகஸ்ரீ குமாரதாஸ மாப்பாண முதலியாரின் நினைவாக நல்லூர் கந்தசுவாமி தேவஸ்தானம் யாழ்.மாநகர சபைக்கு செங்கோல் ஒன்றினை வழங்கியது.

மேலும்