தமிழீழத் தேசிய மாவீரர் நினைவாக சுவிஸ் நாடு தழுவிய வகையில் தமிழர் நினைவேந்தல் அகவம் சுவிஸ் நடாத்திய பேச்சுப்போட்டி மற்றும் கவிதைப்போட்டி

சுவிஸ் நாட்டில் வாழ்ந்துவரும் இளையோரும் வளர்ந்தவர்களும் தமது இன அடையாளங்களையும் மாவீரர் தியாகங்களையும் அறிந்துபோற்றுவதற்காகவும்இ பேச்சாற்றலையும் கவிகளை ஆக்கிக் கவிபாடும் திறனையும் வளர்த்துக்கொள்வதற்காகவும் பேச்சுப்போட்டிஇ கவிதைப்போட்டி ஆகியன நடாத்தப்பெற்று வருகின்றன.அந்தவகையில்இ கடந்த 13.11.2021 சனிக்கிழமை சூரிச்இ பேர்ண் ஆகிய மாநிலங்களிலும் 14.13.2021 ஞாயிற்றுக்கிழமை பேர்ண் மாநிலத்திலும் பேச்சுப்போட்டி மிகச்சிறப்பாக நடைபெற்றது.

மேலும்

பிரான்சில் உணர்வடைந்த மாவீரர் பெற்றோர் மதிப்பளித்தல் நிகழ்வு!

தமிழீழ தேச விடுதலைப்போராட்த்திற்கு தமது பிள்ளைகளை உவந்தளித்த மாவீரர்களின் பெற்றோர், உரித்துடையோர் மதிப்பளிப்பு நிகழ்வு பிரான்சு பாரிசின் புறநகர் பகுதியில் ஒன்றான நந்தியார் பிரதேச்த்தில் தமிழர் ஒருங்கிணைப்புக்குழு மாவீரர் பணிமனையினால் நடாத்தப்பட்டது.

மேலும்