தவளை பாய்ச்சல் நடவடிக்கையில் வீரச்சாவை தழுவிக்கொண்ட (456) மாவீரர்களின் வீரவணக்கநாள் இன்று! வீரவணக்கம்

11.11.1993 அன்று பூநகரி கூட்டுப்படை தளம் மீது மேற்கொள்ளப்பட்ட “தவளை பாய்ச்சல்” நடவடிக்கையில். பூநகரி படைத்தளத்தின் பெரும் பகுதி விடுதலைப் புலிகளால் கைப்பற்றப்பட்டு தகர்த்து அழிக்கப்பட்டதுடன் பெருந்தொகையான போராயுதங்களும் வெடி பொருட்களும் கைப்பற்றப்பட்டன.

மேலும்