தமிழ்ச்சோலைத் தலைமைப் பணியகத்தின் கண்ணீர் வணக்கம்!

குசான்வீல் நகரிலே அமைந்துள்ள தமிழ்ச்சோலையின் நிர்வாகி சிறிகாந்தராசா ஜெயந்திமாலா அவர்களின் அன்புத்துணைவர் சிறிகாந்தராசா குமாரசாமி அவர்களின் மறைவுச் செய்தியறிந்து ஆழ்ந்த துயருற்றுள்ளது தமிழ்ச்சோலைக் குமூகம். 

மேலும்

தமிழீழத் தேசிய மாவீரர் நினைவுப் பேச்சுப்போட்டி 2021

தமிழர் நினைவேந்தல் அகவம் – சுவிஸ் நடாத்தும் தமிழீழத் தேசிய மாவீரர் நினைவுப் பேச்சுப்போட்டிக்கான விபரமும், பேச்சு ஆக்கங்கங்களும் வெளியிடப்பெற்றுள்னள.

மேலும்