12ம் நாளாக (13/09/2021) 3ம் தலைமுறை முறையின் பங்களிப்போடு ஐரோப்பிய பாராளுமன்றம் நோக்கி மனித நேய ஈருறுளிப்பயணம் சென்றுகொண்டு இருக்கின்றது.

தமிழின அழிப்பிற்கு அனைத்துலக சுயாதீன விசாரணை வலியுறுத்தியும் தமீழமே நிரந்தர தீர்வாகும் என்பதனை முன்னிறுத்தியும் பிரித்தானியாவில் இருந்து 5 நாடுகளை ஊடறுத்து பிரான்சில் மனித நேய ஈருறுளிப்பயணம் பயணித்துக்கொண்டிருக்கின்றது.

மேலும்

இதுவரை மாவீரர்களாக அறிவிக்கப்படாதவர்களில் உறுதிப்படுத்தப்பட்ட 15 மாவீரர்களுக்கான வீரவணக்க நிகழ்வு -பிரான்சு

கடந்த 2009 ஆம் ஆண்டு மே18 வரை தமிழீழ விடுதலைக்காக வீரச்சாவைத் தழுவியவர்களுள் இதுவரை மாவீரர்களாக அறிவிக்கப்படாதவர்களில் உறுதிப்படுத்தப்பட்ட 15 மாவீரர்களுக்கான வீரவணக்க நிகழ்வு அனைத்துலக ரீதியில் அனைத்து நாடுகளில் இடம்பெற்ற அதேவேளை பிரான்சிலும்

மேலும்