12 வருட காலமாக சர்வதேசத்தின் மட்டத்தில் சிங்களப் பேரினவாத அரசு தான் மேற்கொண்ட தமிழின அழிப்பில் இருந்து தன்னை பாதுகாத்து நியாயப் படுத்தும் பணியில் ஈடுபட்டுக்கொண்டு இருக்கையில் பாதிக்கப்பட்ட இனமான தமிழர்கள் தமது வாழிட நாடுகளில் தொடர் அறவழிப்போராட்டங்களை அயராது தமிழின அழிப்பிற்கு அனைத்துலக சுயாதீன விசாரணை வேண்டி நடத்திக்கொண்டு கொண்டு இருக்கின்றார்கள்.
மேலும்Day: September 11, 2021
முல்லை பால் உற்பத்திகள்|Milk Production|தடைகள் தாண்டி வெல்லத் துடிக்கும் நம்மவர்
முல்லைத்தீவில் “முல்லை” என்னும் பால் உற்பத்தி நிறுவனம் ஒன்டு இயங்கிவருகின்றது.தரமான பசுப்பால் பைக்கட் மற்றும் பசுப்பாலில இருந்து தயாரிக்கிற தயிர், நெய், பன்னீர், யோகட், பால் யூஸ், யோகட் பால், பால் ; ரொபி, சொக்கலேட்போன்றவற்றையும் உற்பத்தி செய்கின்றார்கள். பல மாவட்டங்களுக்கும் விற்பனை செய்யக் கூடிய அளவில அதிகமான பாலை உற்பத்தி செய்கின்றார்கள்.
மேலும்120mm மோட்டரை கப்பலில் பயன்படுத்தி கடற்படையினருக்கு சவாலாக அமைந்த தாக்குதல்
உலக வல்லரசுகள் இலங்கைக்கு வழங்கிய செய்மதித் தகவல்களின் அடிப்படையில் 10.09.2007 அன்று இலங்கையிலிருந்து ஆயிரத்து ஐநூறு கடல் (1500NM ) மைல்களுக்கப்பால் அதாவது சர்வதேசக் கடற்பரப்பில் தமிழீழத்திற்க்குப் பலம் சேர்க்கின்ற நடவடிக்கையில்
மேலும்ஜெனிவாவை அண்மித்தது தமிழின அழிப்புக்கு நீதி வேண்டும் என்ற கோரிக்கையுடன் பயணித்துக் கொண்டிருக்கும் நீதிக்கான பயணம். பத்தாவது நாளாக தமிழின அழிப்பிற்கு நீதி கோரியும் ,
அனைத்துலக விசாரணையை வலியுறுத்தியும் ஈழத் தமிழர்களுக்கு நிரந்தர தீர்வு தமிழீழம் தான் என்பதையும் வலியுறுத்தி ஐ.நா மனித உரிமைகள் பேரவையை நோக்கி பயணிக்கும் நீதிக்கான பயணம் 10/09/2021 வெள்ளிக்கிழமை காலை Doucier நகரசபை முன்றலில் 8.00 மணிக்கு அகவணக்கத்துடன் ஆரம்பமாகி Villards-d’Héria, Lavancia-Epercy, Oyonnax, Échallon, Valserhône , Eloise, Dingy-en-Vuache, Viry, ஆகிய நகரசபைகளில் முக்கிய சந்திப்பு நடைபெற்று எமது கோரிக்கை அடங்கிய மனு கையளிக்கப்பட்டது. Viry நகரசபையுடன் பத்தாவது நாள் நிறைவடைந்தது.
மேலும்காணாமல் ஆக்கப்பட்ட மகனை தேடியலைந்த தந்தை, வவுனியாவில் புத்திர சோகத்தோடு தமிழ் இனத்தை விட்டுப் பிரிந்தார்!
வவுனியா மதியாமடு, புளியங்குளம் எனும் முகவரியில் வசித்து வந்த, காணாமல் ஆக்கப்பட்ட தனது மகனுக்கு நீதி கேட்டுப் போராடிய செபமாலை இராசதுரை (பிறப்பு: 1948.12.04) அவர்கள், தனது மகன் பற்றிய உண்மை நிலை ஏதும் அறியாமலேயே புத்திர சோகத்தோடு 2021.09.10 வெள்ளிக்கிழமை அன்று இறைபாதம் எய்தினார்.
மேலும்