1989ஆம் காலப்பகுதியில் மணலாற்றுக்காட்டிலிருந்து இந்தியஇராணுவத்திற்க்கு எதிராக போரை வழிநடாத்திக்கொண்டிருந்தார் தேசியத்தலைவர் அவர்கள்.அக்காலப்பகுதியில் தலைவர் அவர்களை பிடிப்பதற்காக இந்தியஇராணுவம் மணலாற்றுக்காட்டுப்பகுதிகளை நோக்கி பாரிய வான் மற்றும் எறிகணைத் தாக்குதல்களையும் நடாத்திக்கொண்டும் அடிக்கடி பாரிய இராணுவ முன்னேற்ற நகர்வுகளையும் மேற்கொண்டுவந்தது.
மேலும்Day: August 27, 2021
புல் மேய்வதற்காக குளத்திற்குள் சென்ற பசு மாடு போராட்டத்திற்கு பின் காப்பாற்றப்பட்டது.
நேற்று யாழ் நகர குளம் தூர்வாரப்பட்டுக்கொண்டிருந்த போது புல் மேய்வதற்காக குளத்திற்குள் சென்ற பசு மாடு அதற்குள் புதைந்து உயிருக்காக போராடிக்கொண்டிருந்தது.
மேலும்