சுவிஸ் நடுவனரசின் தொற்றுத் தடுப்புக் கலந்தறிதல்

கடந்த நாட்களில் சுவிற்சர்லாந்தில் மகுடநுண்ணித்தொற்று (கோவிட்-19) பெருகி வருகின்றது. மருத்துவமனை நாடும் மகுடநுண்ணித் தொற்று நோயாளிகளின் தொகையும் பெரும் ஏற்றம் கண்டுள்ளது. இதன் விளைவு சுவிற்சர்லாந்து நடுவனரசு முன்னர் அறிவித்திருந்த இயல்புவாழ்வு திரும்பும் திட்டம் தள்ளிவைக்கப்படவுள்ளது.

மேலும்

ஐரோப்பிய பாராளுமன்றம் ஊடாக ஜெனிவாவில் (Geneva) அமைந்துள்ள ஐ.நா நோக்கிய பயணம் – பிரான்சு

தமிழீழ உறவுகள் அனைவருக்கும் வணக்கம் ,தமிழ் மக்களை திட்டமிட்டு இன அழிப்பு செய்த சிறி லங்கா அரசாங்கத்தை குற்றவியல் நீதி மன்றத்திற்கு பாரப்படுத்தி சர்வதேச சுயாதீன விசாரணை நடாத்தப்பட வேண்டும்

மேலும்