கடற்புலிகளின் பிரதான தளமான முல்லைத்தீவு சாளைத்தளத்திலிருந்து உயர நூற்றிஇருபது கடல்மைல்களுக்கு சென்று அங்கிருந்த விடுதலைப்புலிகளின் கப்பல்களிலிருந்து தமிழீழத்திற்க்குப் பலம் சேர்க்கின்ற பணிகளில் லெப் .கேணல் சாள்ஸ் படையணியும், லெப்.கேணல்.நளாயினி படையணியும் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர்.
மேலும்