கடற்புலிகளின் ஆழ்கடல் விநியோகப் பாதுகாப்பணிகள் மீது தாக்குதல் நடாத்த வந்த இலங்கைக் கடற்படையினருக்குத் தகுந்த பதிலடி கொடுத்த கடற்புலிவீரர்கள்

 கடற்புலிகளின் பிரதான தளமான முல்லைத்தீவு சாளைத்தளத்திலிருந்து உயர நூற்றிஇருபது கடல்மைல்களுக்கு சென்று அங்கிருந்த விடுதலைப்புலிகளின் கப்பல்களிலிருந்து தமிழீழத்திற்க்குப் பலம் சேர்க்கின்ற பணிகளில் லெப் .கேணல் சாள்ஸ் படையணியும், லெப்.கேணல்.நளாயினி படையணியும் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர்.

மேலும்