பிரான்சில் ‘இளங்கலைமாணி’ (B.A) தமிழியல் பட்டக்கல்வியில் தொடரும் வினைத்திறன்!

தமிழ்ச்சோலைத் தலைமைப் பணியகமும், தமிழ் இணையக் கல்விக்கழகமும்- தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக் கழகத்துடன் இணைந்து நடத்தும் தமிழியல் (B.A) பாடநெறியில் பட்டம் பெற்று வெளியேறும் மாணவர்களுக்கான சிறப்பு நிகழ்வு , தேர்வின் இறுதி நாளான 08/08/2021 அன்று தமிழ்ச்சோலைத் தலைமைப் பணியகக் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. பட்டகர்களுடன் அவர்களின் பெற்றோர்களும் இந் நிகழ்வில் மதிப்பளிக்கப்பட்டனர்.

மேலும்

தமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2021 – சுவிஸ்

தமிழீழ விடுதலைக்காய் களமாடி, வழிகாட்டி விழிமூடிய உத்தமர்களை வணங்கி உறுதிகொள்ளும் புனித நாள்.!எத்தகைய இடர்கள் , சூழ்ச்சிகள், சவால்களை எதிர்கொண்டாலும் எமது தாயகத்தின் சுதந்திரத்தை வென்றெடுக்க உழைப்போமென புனித நாளில் உறுதியெடுப்பதோடு எம் மான மாவீரச் செல்வங்களுக்கு வணக்கம்  செலுத்த அனைத்து உறவுகளையும் அழைக்கும் முகமாக;

மேலும்

செஞ்சோலை படுகொலையின் 15 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு,

மாநகர முதல்வர் சட்டத்தரணி விஸ்வலிங்கம் மணிவண்ணன் தலைமையில் நடைபெற்றது.இதில் நல்லூர் பிரதேச சபை தவிசாளர் ப.மயூரன், மாநகர சபை உறுப்பினர்களான வரதராஜன் பார்த்தீபன், சிவகாந்தன் தனுஜன் மற்றும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.

மேலும்

திட்டமிட்ட சிங்களக் குடியேற்றத்தை தடுத்து நிறுத்திய விடுதலைப்புலிகளின் படையணிகள்.

தமிழீழத்தின் இதயபூமியான மணலாற்றில் காலம்காலமாக அங்கு வாழ்ந்து வந்த தமிழ்மக்களை மிருகத்தனமாக தாக்கி விரட்டி விட்டு அங்கே சிங்கள அரசின் திட்டமிட்ட சிங்கள குடியேற்றத்திற்கான ஏற்பாடுகளை இலங்கை இராணுவம் துரிதகதியில் மேற்கொண்டு வந்தது.அதே நேரம் இத்திட்டமிட்ட சிங்களக் குடியேற்றத்திற்க்கு பாதுகாப்பு வழங்குவதற்காக இலங்கை இராணுவத்தின் காவலரன்களும் துரிதமாக அமைக்கப்பட்டன.

மேலும்

செஞ்சோலை படுகொலையின் 15ம் ஆண்டு நினைவு வணக்க நாள்

தலைமைத்துவ பயிற்சியில் ஈடுபட்டிருந்த பாடசாலை மாணவர்கள் மீது 2006.08.14 அன்று காலை 7.30 மணியளவில் சிறீலங்கா வான்படையினர் நடத்திய குண்டுத்தாக்குதலில் 54 மாணவர்கள் உட்பட 61 பேர் கொல்லப்படடார்கள். 125கும் அதிகமானவர்கள் காயமடைந்தனர் .

மேலும்