வல்வெட்டித்துறையிலிருந்து மணற்காடுவரை இலக்கைத்தேடிய கடற்கரும்புலிகள்

1993 ம் ஆண்டு காலப்பகுதியில் இலங்கைக் கடற்படையினர், வடமராட்சிப்பகுதியில் கஸ்ரத்தின் மத்தியில்  கடற்தொழிலில் ஈடுபடுகின்ற மீனவர்கள் மீது சுட்டும் வெட்டியும் அவர்களின் படகுகளை மூழ்கடித்தும் ஒரு மிலேச்சத்தனமான தாக்குதல்களை அதுவும் கரையிலிருந்து  நான்கு கடல்மைல் தூரத்திற்குள் வந்து  மேற்கொண்டிருந்தனர்.

மேலும்