வேவுப்புலி மேஐர் சேரன் / அசோக் அவர்களின் வீரவணக்க நாள்!

வேவுப்புலிமேஐர் சேரன் / அசோக்குணசிங்கம் குணராஐ்வீரச்சாவு 02.8.1994 1990 ம் ஆண்டு இயக்கத்தில் இணைந்த அசோக் பயிற்சியின் பின் வலிகாமப் பகுதியில் நின்று பல்வேறு களம் கண்ட ஒரு வீரனாவான் கந்தையாவைப் போலவே இவனும் பலாலிக்கான ஒரு வேவுக்காரன்.ஆனால் இவனோ வலிகாமப் பகுதியிலிருந்து தனது வேவு நடவடிக்கையை ஆரம்பித்தான்.

மேலும்

துயரம் நிறைந்த வல்வைப் படுகொலைகளின் குருதி தோய்ந்த நினைவுகள்…! வல்வை.ந.அனந்தராஜ்

 1975 ஆம் ஆண்டு அவசரகாலச் சட்டத்தின் கீழ் இடம்பெற்ற கொடுமைகளுக்கு 1980ஆம் ஆண்டு இந்தியப் பிரதமர் இந்திராகாந்தி  மன்னிப்புக் கேட்டார். 1984 ஆம் ஆண்டு நிடைபெற்ற சீக்கியர்களின் படுகொலைக்கு 2005 ஆம் ஆண்டு பிரதமர் மன்மோகன்சிங் மன்னிப்புக் கேட்டார்.

மேலும்