செஞ்சோலை வளாகத்தில் படுகொலை செய்யப்பட்டவர்களின் நினைவுகூரலும்.. கவனயீர்ப்பு ஒன்றுகூடலும். 14.08.2021 – சுவிஸ்

14.08.2006 அன்று சிறிலங்காப் பேரினவாத அரசினால் மேற்கொள்ளப்பட்ட செஞ்சோலை வளாகம் மீதான வான் குண்டுத்தாக்குதலில் படுகொலை செய்யப்பட்டோரின் 15 ஆவது ஆண்டு நினைவுகூரலும், இப் படுகொலையைக் கண்டித்து கவனயீர்ப்பு ஒன்றுகூடலும்..

மேலும்

சிறந்த நிர்வாகியாக, கடற்தாக்குதற் படகின் கட்டளை அதிகாரியாக, தரைத்தாக்குதலனியின் சிறந்த முன்னனி அணித்தலைவனாக லெப் கேணல் கதிர்வாணன்

2002ம் ஆண்டு சமாதானக் காலப்பகுதியில்  தளபதி கண்ணன் அவர்களிடம் தன்னை இணைத்துக் கொண்ட கதிர்வாணன் அடிப்படைப் பயிற்சிகளை முடித்து வெளியேறியவன் .தொடர்ந்து படைய அறிவியல் பிரிவிற்க்கு சென்றான்.

மேலும்