தமிழினவழிப்புக்கு அனைத்துலக விசாரணையை வலியுறுத்தி ஸ்ராஸ்பூர்க், பாரிஸ், ஜெனிவா, புருசல்ஸ் போன்ற அரசியல் மையங்களில் கவனயீர்பு ஒன்றுகூடல்

47ஆவது மனித உரிமை ஆணைக்குழுவின் கூட்டத்தொடர் நடைபெற்றுக் கொண்டிருக்கும் இவ்வேளையில் ஐரோப்பிய நாடுகளை தமிழர்களின் நியாயமான கோரிக்கைகளுக்குக் குரல் கொடுக்க வைப்பது காலத்தின் தேவையாகும்.

மேலும்