ஜோசெப் மாஸ்டர் சாவை தழுவியுள்ளார்

விடுதலைப்போராட்டத்தை நேசித்த மற்றுமொரு முன்னள் போராளியான ஜோசெப் மாஸ்டர் யாழில் சாவை தழுவியுள்ளார். ஜோசெப் மாஸ்டர் இறுதி யுத்தத்தின் பின்னராக புனர்வாழ்வளிக்கப்பட்டு விடுவிக்கப்பட்டு மீள கைதாகி இரண்டுவருடம் சிறையில் மீண்டும் தடுத்து வைக்கப்பட்டிருந்தார்.

மேலும்