யாழ்ப்பாணம் மரபுரிமை மையம் உதயம்.

யாழ்ப்பாணத்தில் உள்ள வரலாற்றுச் சின்னங்களான மந்திரி மனை, சங்கிலியன் அரண்மனை, யமுனா ஏரி போன்றவற்றைப் பாதுகாத்து அதை மீள்நிர்மாணம் செய்யும் நோக்குடன், “யாழ்ப்பாண மரபுரிமை மையம்” என்னும் அமைப்பு இன்று அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது.

மேலும்