சுவிஸ் ஜெனிவா ஐ.நா முன்றலில் தமிழினப்படுகொலைக்கு நீதி கேட்டு அனைத்துலக சுயாதீன விசாரணையை வலியுறுத்தி. கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்று இன்று (22.03.2021) இடம்பெற்றது.
தலைவரின் சிந்தனைக்கு செயல் வடிவம் கொடுக்க ‘வானேறி எதிரியின் விண்ணைச் சாடி’ வான்புலிகள் வரலாற்று நாயகர்களானார்கள்.வான் கரும்புலிகளான, கேணல் ரூபன், லெப்.கேணல்...