மட்டக்களப்பில் ஊடகவியலாளர்களை தேடி வலைவீச்சு? ஊடகவியலாளர் சசிகரனை குற்ற விசாரணை பிரிவுக்கு வருமாறு அழைப்பு!

மட்டக்களப்பில் ஊடகவியலாளர்களை தேடி பொலீசார் வலைவீசி வருகின்றனர். பாதிக்கப்பட்ட மக்களின் போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள், மற்றும் மனித உரிமை மீறல்கள் குறித்து செய்திகளை வெளிப்படுத்தும் ஊடகவியலாளர்களை விசாரணை செய்யும் நோக்குடன் ஊடகவியலாளர்களின் வீடுகளை தேடிச் சென்று பொலீசார் அழைப்பு கடிதங்களை வழங்கி வருகின்றனர்.

மேலும்