பாண்டிருப்பு ஶ்ரீ திரோபதை அம்மன் ஆலய வளாகத்தில் 10ஆம் நாளாக சுழட்சி முறையிலான உணவுத்தவிர்ப்பு போராட்டம் தொடர்கிறது.

அம்மையார் அம்பிகை அவர்களால் பிரித்தானியாவில் தொடரப்பட்டு வரும் சாகும் வரையிலான உணவுத்தவிர்ப்புப் போராட்டத்திற்கு ஆதரவாகவும் அவரால் சர்வதேசத்தை நோக்கி முன் வைக்கப்பட்ட நான்கு அம்சக்கோரிக்கைகளைவலியுறுத்தியும் இன்று அம்பாறை மாவட்டம் பாண்டிருப்பு ஶ்ரீ திரோபதை அம்மன் ஆலய வளாகத்தில் 10ஆம் நாளாக சுழட்சி முறையிலான உணவுத்தவிர்ப்பு போராட்டம் தொடர்கிறது.

மேலும்

லண்டனில் போராட்டத்தில் ஈடுபட்ட தமிழர் மீது காவல்துறையினர் அராஜகம்: ஒருவ‌ர் கைது

அம்பிகையின் போராட்டத்திற்கு வலுச்சேர்க்கும் லண்டன் தமிழரின் போராட்டத்தில் ஈடுபட்ட தமிழர் மீது காவல்துறையினர் அராஜகம்: ஒருவ‌ர் கைது: 

மேலும்

உண்ணாவிரத போராட்டத்தின்16ம் நாளில் .அம்பிகை .

அம்பிகையின் கோரிக்கைகளை பிரித்தானிய அரசுகளுக்கு அழுத்தமாக வெளிப்படுத்தும் போராட்டத்தில் புலம்பெயர் தமிழர்கள்.மக்கள் ஏற்படுத்தப்போகும் அதிர்வலைகளே அம்பிகையின் உயிரை காப்பாற்றும்.இன்றைய போராட்டத்தில் அனைவரும் இணைந்துகொள்வோம்.ஆபத்தான கட்டத்தை நோக்கி நகரும் அன்னை அம்பிகையின் உடல்நிலை!

மேலும்