10.03.2021அன்பிற்கினிய தமிழ் மக்களே….. அகிம்சை வழியிலும் வழிகாட்டிகளான தமிழீழ விடுதலைப்புலிகளின் தேசியத்தலைவர் மேதகு வே. பிரபாகரன் அவர்களும், அகிம்சைத்தீயில் ஆகுதியான தியாகி லெப் கேணல் திலீபன், தியாகி அன்னை பூபதி அம்மா அவர்களின் வழி நின்று உண்மைக்கும், நீதிக்குமான நான்கு அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து பிரித்தானியாவில் சாகும் வரை உணவுத் தவிர்ப்புப் போராட்டத்தில் தன்னை அர்ப்பணித்துக் கொண்டிருக்கும் அறவழிப்போராளி திருமதி அம்பிகை செல்வக்குமார் அவர்களின் உரிமைப் போராட்டத்திற்கு வலுச்சேர்க்கும் முன்னெடுப்புக்களை ஒவ்வொரு தமிழரும் உணர்வு பூர்வமாக செயற்படுத்த வேண்டியது காலத்தின் கட்டாயமாகும்.
மேலும்Day: March 11, 2021
13வது நாளாக.. உடல் உருக்கித் தொடரும் உண்ணாநிலை போராட்டம்.
பிரித்தானிய அரசாங்கமே… தமிழினத்திற்கு துரோகமிழைக்காதே…
பிரித்தானிய அரசாங்கமே…தமிழினத்திற்கு துரோகமிழைக்காதே… ஆதி குடியின் சாபம்இவ்வுலகை அடியோடு அழிப்பதற்குள் நீதி கொடு. வ.கௌதமன்பொதுச் செயலாளர்,தமிழ்ப் பேரரசு கட்சி
மேலும்