யாழ் பாசையூரில் நடைபெற்றுவரும் அபிவிருத்தி நடவடிக்கை காரணமாக தமது தொழில் நடவடிக்கைகளுக்கு பாதிப்பு என்ற பாசையூர் தொழிலாளிகளின் முறைப்பாட்டுக்கு அமைவாக நேரடியாக சென்று பார்வையிட்ட யாழ் மாநகர முதல்வர். ஒரு நகரத்திற்கு அபிவிருத்தியும்,தூய்மை மற்றும் ஆழகு என்பது எவ்வளவு முக்கியம் என்பதையும் எடுத்துரைத்து.
மேலும்Day: February 26, 2021
ஜெனீவாவில் இலங்கைக்கு ஆதரவாக களமிறங்கிய 21 நாடுகள் – எதிராக 15 நாடுகள்! இந்தியா நடுநிலை?
இந்தியாவும் ஜப்பானும் நடுநிலைகளை வகித்தன. மேற்கத்திய உலகின் நட்பு நாடாக இருந்தபோதிலும் ஆஸ்திரேலியா மிதமான தொனியில் பேசியது.
மேலும்19ம் நாளாக (26.02.2021) ஐ.நா முன்றலில் தமிழின அழிப்பிற்கு அனைத்துலக சுயாதீன விசாரணையினை வலியுறுத்தி 5ம் நாளாக உணவுத்தவிர்ப்பு போராட்டம் தொடர்கின்றது.
அன்பிற்கினிய எம் தமிழ் உறவுகளே , எமக்கான ஒரே தீர்வாகிய தமிழீழத்தின் விடியலினை நாம் அண்மித்துக்கொண்டிருக்கும் இவ்வேளையில் நாம் வாழுகின்ற நாடுகளினை எமது நியாயமான கோரிக்கைகளுக்கு செவிமடுக்க வைப்பது வரலாற்றுத்தேவையாகும்.
மேலும்