ஐ.நா மனித உரிமை ஆணையாளரின் அறிக்கை கவலை அளிக்கின்றது- இந்தியா

சிறீலங்கா தொடர்பான ஐ.நா மனித உரிமை ஆணையாளரின் அறிக்கை கவலை அளிக்கின்றது என ஐ.நாவில் இந்தியா தெரிவித்துள்ளது.

மேலும்

மனித உரிமை மீறல்களுக்கு பொறுப்புக்கூற சிறீலங்கா பலமுறை தவறிவிட்டது- ஐ.நா

கடந்தகால மனித உரிமை மீறல்களுக்கு பொறுப்புக்கூற சிறீலங்கா பலமுறை தவறிவிட்டது எனத் தெரிவித்த ஐ.நா. மனித உரிமைகள் பேரவை ஆணையாளர் மிச்சேல் பச்லெட், ஐ.நா பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் 30/1 தீர்மானத்தில் இருந்து விலகியதன் மூலம் முன்னேற்றத்துக்கான சாத்தியக் கூறுகளுக்கான வழிகளை இலங்கை அரசாங்கம் மூடிவிட்டது என்றும் கூறியுள்ளது.

மேலும்