ஈழத்தமிழர் படுகொலை குறித்து பன்னாட்டு நீதிமன்ற விசாரணையை ஐநா மனித உரிமை பேரவையில் இந்தியா வலியுறுத்தக் கோரி சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்” – அன்புமணி இராமதாஸ் கடிதம்

ஈழத்தமிழர் படுகொலை உள்ளிட்ட போர்க்குற்றங்கள் குறித்து சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் விசாரிக்க வேண்டும்;

மேலும்

அன்னை பூபதி தமிழீழ அறிவுத்தேர்வு – 2021விதிகள் மற்றும் அறிவுறுத்தல்கள்

இத்தேர்வானது; முற்றுமுழுதாக தமிழ்த்தேசியம், தமிழீழ இறைமை, தமிழீழத்தின் சிறப்பு, தமிழீழ விடுதலைப்போராட்டம், தேசியத்தலைவர் மற்றும் மாவீரர்கள் பற்றிய கேள்விகளையே முற்றுமுழுதாகக்கொண்டிருக்கும்.

மேலும்

பலத்த தடைகளுக்கு மத்தியில் பொத்துவிலில் ஆரம்பமானது கவனயீர்ப்புப் போராட்டம்!

காட்டாற்று வெள்ளமாக முன்னேறும் பேரணி: திண்டாடும் பொலிஸ், இராணுவம்! தமிழ் இளைஞர்கள் முஸ்லிம் இளைஞர்கள் அரசியல் கட்சிகள் சிவில் சமூக அமைப்புக்களின் பிரதிநிதிகளும் இணைந்து மாபெரும் தொடர் போராட்டம்

மேலும்