பொங்கு தமிழ் நினைவு நாள் – 2021

இன்றைய தினம் யாழ் பல்கலையில் 20ஆவது பொங்குதமிழ் நினைவு நாள் நினைவு கூரப்பட்டது யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்வில் பல்கலைக்கழக ஊழியர்கள் மாணவர்கள் விரிவுரையாளர்கள் கலந்து கொண்டனர் பொங்கு தமிழ் நினைவு நாள் – 2021

மேலும்

தமிழீழத்தேசியத்தலைவர் அவர்கள் மாவீரர்களை மதித்தவிதம். ஒரு சிறு பார்வை .

1998ம் ஆண்டு நடுப்பகுதியில் ஐெயசிக்குறு எனும் பெயரில் முப்படையினர் நிலஆக்கிரமிப்பை மேற்கொண்டு வன்னிப் பெருநிலப்பரப்பெங்கும் முப்படையினரின் கடும் தாக்குதலுக்கு இலக்காகிக்கொண்டிருந்த நேரமும் கடும்பொருளாதாரத் தட்டுப்பாட்டில் மக்கள் அல்லல்பட்டுக்கொண்டிருந்த நேரமும்கூட இந்த ஆக்கிரமிப்பு படைகளுக்கெதிரான மறிப்புத் தாக்குதல்கள் மற்றும் வலிந்த தாக்குதல்களை விடுதலைப்புலிகள் தலைவர் அவர்களின் நேரடி வழிகாட்டலில் நடாத்திக்கொண்டிருந்தார்கள்.

மேலும்