ஈழத்து திரைப்பட இயக்குநர் திரு நவரட்ணம் கேசவராஜன் அவர்கள் 09.01.2021 (இன்று) காலமானார்,

நவரட்ணம் கேசவராஜ் . அரியாலை மத்தி , தற்காலிக வசிப்பிடம் சுதுமலை , மானிப்பாய்.ஈழத்திரைப்பட இயக்குனரான இவர் 1986 ம் ஆண்டு தாயகமே தாகம் , மரணம் வாழ்வின் முடிவல்ல போன்ற படங்களை இயக்கினார் அதன் விளைவாக தேசிய தலைவரின் பாராட்டை பெற்றதுடன் தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்புக்குள் உள்வாங்கப்பட்டார் .

மேலும்

யாழ். பல்கலைக்கழகத்தில் இரவிரவாக தொடரும் போராட்டம்

யாழ் பல்கலைக்கழகத்தில் நீண்டகாலமாக இருந்து வந்த முள்ளிவாய்க்கால் தூபி சிறிலங்கா காவல்துறைனரால் இடித்து தகர்க்கப்பட்டதைத் தொடர்ந்து கவலையும், கோபமும் அடைந்த தமிழ் மாணவர்கள், பொதுமக்கள் பல்கலைக்கழக வாசலை அடைத்து இரவிரவாகப் போராட்டம் மேற்கொண்டு வருகின்றார்கள்.

மேலும்