சம்பவம்.திருகோணமலை புல்மோட்டைக் கடற்பரப்பில் சிறிலங்காக் கடற்படையினருடனானநேரடிச் சமரின் போது.

1991ம் ஆண்டின் பிற்பகுதியில் தொடர்ச்சியாக மக்கள் மீது மேற்கொள்ளப்பட்ட  இராணுவ ஆக்கிரமிப்புக்கள்  இராணுவத் தாக்குதல்கள் காரணமாக விடுதலைப் புலிகளமைப்பில் தன்னை இணைத்துக் கொண்ட தியாகன்.

மேலும்

தமிழ்ச்சோலைத் தலைமைப் பணியகம் வாழ்த்துச் செய்தி!

நம்பிக்கை வாழ்வின் ஆதாரம். வழமையை விடக் கூடுதலான எதிர்பார்ப்புகளுடன் பிறந்துள்ளது 2021. கடந்த ஆண்டு எமக்குத் தந்த அனுபவங்களால் புத்தாண்டு மீதான எதிர்பார்ப்பு வழமையைவிட அதிகமாகவுள்ளது.

மேலும்