மாமனிதர் ஜோசப் பரராஜசிங்கம் அவர்களின் 15ம் ஆண்டு நினைவு வணக்க நாள் இன்றாகும்.

25.12.2005 அன்று மட்டகளப்பு நகரில் அமைந்துள்ள மேரி தேவாலயத்தில் நத்தார் பண்டிகை திருப்பலியின்போது ஸ்ரீலங்கா அரசுடன் இணைந்து செயலாற்றும் தேச விரோத கும்பலால் TMVP பிள்ளையான் மற்றும் அவனது சகாக்களால் திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி சூட்டில் படுகொலை செய்யப்பட்ட மாமனிதர் ஜோசப் பரராஜசிங்கம் அவர்களின் 15ம் ஆண்டு நினைவு வணக்க நாள் இன்றாகும்

மேலும்