யுத்தம் ஆரம்பித்தபோது புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியில் 460 ஆயிரத்துக் மேற்பட்ட மக்கள் இருந்தபோதிலும் ஆரம்பத்திலிருந்து அங்கு 70 ஆயிரம் மக்களே இருந்ததாக அரசாங்கம் கூறிவந்தன் நோக்கம் தமிழ்களை அழித்தொழிப்பதற்காகவே . பாதுகாப்பு அமைச்சு மீதான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றி கஜேந்திரகுமார் பொன்னம்பலம். அவர் ஆற்றயி உரையின் முழுவிபரம் வருமாறு.
மேலும்