தமிழீழம் வவுனியா மாவட்டத்தில்தொய்வுறாமல் 1378 நாட்கள் கடந்தும், கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகளுக்கு நீதி கேட்டு சுழற்சி முறை உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் தாய்மார்களுக்கு இன்று 26.11.2020 வியாழன் உலர் உணவுப்பொதிகள் வழங்கி வைக்கப்பட்டன.
மேலும்Month: November 2020
நவம்பர் 26
அண்ணனே தமிழினத்தின் அருமறை-அவர் எண்ணத்தின் உறுதியே விடுதலை
நவம்பர் 25
நவம்பர் 24
தமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2020 – பிரான்சு தொடர்பான அறிவித்தல்!
தமிழ் மக்களின் சுதந்திரத்திற்காகவும், கௌரவத்திற்காகவும், பாதுகாப்பிற்காகவும் தமது இன்னுயிரை அர்ப்பணித்துள்ள மாவீரர்களான தியாகிகள், காலங்காலமாக எமது இதயக்கோவிலில்பூசிக்கப்படவேண்டியவர்கள்”-தமிழீழத் தேசியத் தலைவர்-
மேலும்நவம்பர் 23
நவம்பர் 22
மாவீரர்களின் தீயாகங்களுக்கு தலை வணங்குகின்றோம் – சபையில் கஜேந்திரகுமார் பொன்னம்பலம்
கோத்தபாய அரசின் வரவு செலவு திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதத்தில் இன்று (2020.11.21) தமிழ்தேசிய மக்கள் முண்ணனியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் உரை ஆற்றினார்.
மேலும்