பிரான்சில் சார்சல் பகுதியில் நடைபெற்ற தமிழீழத் தேசிய மாவீரர்நாள் நினைவேந்தல்!

பிரான்சின் புறநகர்ப்பகுதியில் ஒன்றான சார்சல் – 95 மாவட்டத்தில்தமிழீழ விடுதலைப்போரிலே முதற்களப்பலியான மாவீரர் லெப். சங்கர் அவர்களுடைய நினைவுக்கல்லின் முன்பாக நடைபெற்றது.

மேலும்

சுவிசில் உணர்வெழுச்சியுடன் முன்னெடுக்கப்பட்ட தமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2020!

தமிழீழ விடுதலைக்காய் களமாடி, வழிகாட்டி விழிமூடிய உத்தமர்களை நினைவுகூரும் தமிழீழத் தேசிய மாவீரர்நாள் நிகழ்வானது எழுச்;சியுடன் உணர்வுபூர்வமாக சுவிசில் சிறப்பாக நடைபெற்றது.

மேலும்

பிரான்சில் பிரத்தியேக மண்டபத்தில் இடம்பெற்ற மாவீரர் நாள் நினைவேந்தல்!

தமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2020 பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவின் ஏற்பாட்டில் 27.11.2020 வெள்ளிக்கிழமை பிரான்சில் பிரத்தியேகமாக அமைக்கப்பட்ட மண்டபத்தில் கோவிட் 19 அரச சட்டதிட்டங்களுக்கு அமைவாக மட்டுப்படுத்தப்பட்ட செயற்பாட்டாளர்களோடு இடம்பெற்றது.

மேலும்

வவுனியாவில் தமிழீழ தேசிய மாவீரர் எழுச்சி நாள் உணர்வுபூர்வமாக அனுஸ்டிப்பு!

வவுனியா மாவட்ட பிரஜைகள் குழுவின் ஒழுங்கமைப்பில் வவுனியாவில் மாவீரர் மற்றும் போராளி குடும்பங்கள் கலந்துகொண்ட 2020ம் ஆண்டுக்கான தமிழீழ தேசிய மாவீரர் எழுச்சிநாள் உணர்வுபூர்வமாக அனுஸ்டிக்கப்பட்டது.

மேலும்