“வரலாற்றறிவூடு விடுதலையை விரைவாக்குவோம்” தாயக வரலாற்றுத் திறனறிதல் போட்டி – 2020

*பிரான்சு,தமிழ்ச்சோலைத் தலைமைப் பணியகத்தின் தாயக வரலாற்றுத் திறனறிதல்*, எதிர்வரும் *21 ,22 ஆம் நாட்களில்* காலை *9.00 மணி முதல்* மாலை *6.00 மணி வரை* *இணையவழியில் நடைபெறவுள்ளது*.

மேலும்

பிரான்சில் இடம்பெற்ற வீரமறவர்களின் நினைவேந்தல் நிகழ்வு!

இந்திய- சிறீலங்கா கூட்டுச்சதியால் வீரச்சாவைத்தழுவிக்கொண்ட மூத்த தளபதிகள் லெப். கேணல் குமரப்பா, லெப். கேணல் புலேந்திரன் உட்பட 12 வேங்கைகளினதும், 2 ஆம் லெப். மாலதி அவர்களதும் 33 ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வும், கேணல் பரிதி அவர்களது 8 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வும் தமிழர் ஒருங்கிணைப்புக் குழு பணிமனையில் இன்று 08.11.2020 ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் பேரிடர் தொடர்பான பிரான்சு அரசின் நடை முறைகளுக்கு அமைய இடம்பெற்றது,

மேலும்