பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வன் மற்றும் 6 வீரவேங்கைகளின் 13 ஆம் ஆண்டு நினைவேந்தல்.!

தமிழீழ அரசியல் துறைப் பொறுப்பாளர் பிரிகேடியர் சு.ப. தமிழ்ச்செல்வன் 02.11.2007 அன்று சிங்கள வான்படையின் வான் குண்டுத்தாக்குதலில் வீரச்சாவடைந்தார்.   இவருடன் லெப்.கேணல். அன்புமணி ( அலெக்ஸ் ) மேஐர்.மிகுதன், மேஐர் கலையழகன் (நேதாஜி)லெப்.ஆட்சிவேல், லெப்.மாவைக்குமரன், மேஐர்.செல்வம் ஆகியோரும் வீரச்சாவைத்தழுவிக்கொண்டனர்.

மேலும்