எதிர்வரும் நவம்பர் 29 ஆம் திகதி சுவிஸில் பெருநிறுவனங்கள் தொடர்பான வாக்கெடுப்பு!!!

அன்புறவுகளிற்கு வணக்கம், எதிர்வரும் நவம்பர் 29 ஆம் திகதி சுவிஸ் மக்கள் நாடளாவிய ரீதியில் *“Konzernverantwortungsinitiative -பெருநிறுவனங்களின் பொறுப்புக்கூறல்”* சட்ட அமுலாக்கம் தொடர்பான வாக்கெடுப்பிற்கு வாக்கழிக்கவுள்ளனர்.

மேலும்

வடமராடசி கிழக்கு மக்களை அப்பகுதியிலிருந்து வெளியேற்ற அரசு முயல்கின்றதா?

மாற்று ஏற்பாடுகள் எதுவுமின்றி மருதங்கேணி வைத்தியசாலை கொறோனா சிகிச்சை நிலையமாக மாற்றப்பட்டுள்ளது.கொறோனோ பாதிப்பு ஏற்படும் என்று பிரதேச மக்கள் மத்தியில் பெரும் பீதி எழுந்துள்ளது.

மேலும்