தமிழீழப் பெண்கள் எழுச்சி நாளும், முதல் களப்பலியான பெண் மாவீரர் 2ம் லெப் மாலதி உட்பட 4 மாவீரர்களினதும் நினைவுகள் சுமந்த வணக்க நிகழ்வு – சுவிஸ் 10.10.2020 இடம்பெறவுள்ளது.
மேலும்Day: October 5, 2020
தீருவில் தீயில் தியாக தீபங்கள்…!
பலாலியில் பலியாகி தீருவில்வெளியில் தீயுடன் கலந்துவிட்ட பன்னிரு வேங்கைகள் மூட்டிய பெரு நெருப்புதமிழீழ போராட்டத்தின் மூத்ததளபதிகளும் போராளிகளும் இந்திய – இலங்கை அரசுகளின் கூட்டுச்சதியால் கைதாகி கொழும்புக்கு அழைத்துச் செல்லப்பட்டபோது எதிரியின் கபட நாடகத்தை அம்பலப்படுத்தி விடுதலைப் போராட்டத்தில், கொல்லும் சயனைட் வில்லையை மகிழ்வுடன் உண்டு தம் உடல்களை தாயக மண்ணிற்காக உரமாக்கினார்கள்.
மேலும்