தமிழர் தாயக சங்கத்தின் நினைவேந்தல் தடைக்கு எதிரான கண்டனமும், தமிழ் அரசியல் தலைமைகளுக்கான கோரிக்கையும்…

தியாக தீபம் திலீபனின் நினைவு நாள் தடைக்கு எதிராக தமிழ் தேசியத்தில்  ஒன்று இணைந்த  தமிழ் கட்சிகளை வரவேற்கிறோம். நாம் அனைவரும் ஒற்றுமைக்கு உறுதியளிப்பதற்கு முன், நாம் நீண்ட கால திட்டங்களை கவனிக்க வேண்டும்.நாம் எதிர்கால திட்டத்தை கொண்டு வர வேண்டும்.

மேலும்

வவுனியாவில் இடம்பெற்ற தியாக தீபம் திலீபனின் 33ம் ஆண்டு நினைவேந்தல்.

ராஜபக்சேக்களின் இரண்டாவது ஆட்சிக் காலத்தில் தமிழர் தேசம் மறுபடியும் ஒரு கெடுபிடிப் போரை எதிர்கொண்டு நிற்கின்றது. 

மேலும்