கடலிலே களமாடி வீரக்கடற்புலிகளை நினைவில் சுமந்து வணக்கம் செலுத்துவோம்..

5.06.2000 அன்று ஆழ்கடல் விநியோக நடவடிக்கையில் ஈடுபட்ட படகுகளுக்கு பா துகாப்பு வழங்கி அவ்விநியோகப்படகுகள் தளம் திரும்பிய பின்னர் சண்டைப்படகுகள் தத்தம் தளம் திரும்பிக் கொண்டிருந்த வேளையில் லெப் கேணல் ஆண்டான் தலைமையிலான

மேலும்

தொல்பொருள் திணைக்களத்தினரால் திட்டமிட்டு புறக்கணிக்கப்படும் நல்லூர் சங்கிலியன் மந்திரிமனை

பேணிப்பாதுகாக்க வேண்டிய வராற்றுப் பொக்கிசமான நல்லூர் சங்கிலியன் மந்திரி மனையானதுதொல்பொருள் திணைக்களத்தினால் அதனை பாதுகாக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படாது காணப்படுகிறதாக சமூக ஆர்வலர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்

மேலும்

தியாகி பொன்.சிவகுமாரன் வீர வணக்க நாள்

எமது தேசத்தின் நாளைய தூண்களான மாணவர்கள் நாளை எம் நாட்டைக் கட்டியெழுப்பும் இளைய சிற்பிகள். எமது தேச விடியலிற்காய் தம் உயிரை அர்ப்பணம் செய்தவர்களில் மாணவர்களின் பங்கு அளப்பரியது.

மேலும்