மாவீரர் நினைவுக்கல் அமைந்துள்ள லவுசான் மாநிலத்தில் நினைவு கூரப்பட்ட நடுகல் வழிபாடு

தமிழீழ விடுதலைக்காகவும் தமிழர்களின் சுதந்திர வாழ்வுக்காகவும் தம்மை முழுமையாக அர்ப்பணித்து, இறுதிவரை களமாடி வீரச்சாவைத் தழுவிக்கொண்ட மாவீரர்களை நினைவேந்தும் வகையில் 21.11.2023 செவ்வாய் 17:45 – 18.15 மணிவரை சுவிஸ் நாட்டின் லவுசான் மாநிலத்தின் இவர்டோன் நகரில் அமைக்கப்பெற்றுள்ள மாவீரர் நினைவுக்கல்லுக்கான நடுகல் வழிபாடு உணர்வோடு நடைபெற்றது.

மேலும்

தமிழீழத் தேசிய மாவீரர் நினைவு சுமந்து நடாத்தப்பட்ட சதுரங்கம், கராத்தேச் சுற்றுப்போட்டி 2023

தமிழீழ விளையாட்டுத்துறை சுவிஸ் கிளையின் ஒழுங்கமைப்பில்  முதற் தடவையாக தமிழீழத் தேசிய மாவீரர் நினைவு சுமந்த சதுரங்க சுற்றுப்போட்டியும் இரண்டாவது தடவையாக கராத்தே சுற்றுப்போட்டியும்  கடந்த 01.10.2023 அன்று சூரிச் மாநிலத்தில் சிறப்பாக நடைபெற்றது.

மேலும்